Browsing Category
உள்நாடு
தமிழ்கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்திய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது
தமிழ் தேசியம் சார்ந்து இயங்கும் கட்சிகள் கூட்டாக இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 13 ஆம் திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்!-->…
Read More...
Read More...
இந்திய மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி1ஆம் திகதி வரையில் நீடிப்பு!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில்!-->…
Read More...
Read More...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை வெளியானது
கடந்த வருடம் ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு 6 மாத காலப்பகுதியினில் மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழு மற்றும் கொழும்பு!-->!-->!-->…
Read More...
Read More...
வடகிழக்கு மக்கள் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை
போதைப்பொருள் வியாபாரிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியுள்ளளோம். முன்னர் சர்வதேச போதைப்பொருள் மத்திய நிலையமாக இருந்தது. நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தியுள்ளோம். நான் சர்வதேச!-->…
Read More...
Read More...
வீ. ஆனந்தசங்கரிக்கு கொரோனா
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (17) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று!-->…
Read More...
Read More...
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு எமது அரசாங்கத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை –…
தீவிரவாதத்தினாலேயே நான் எனது தந்தையை இழந்தேன். ஆகவே தீவிரவாதத்தின் விளைவாக அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள், உடற்பாகங்களை இழந்தவர்கள், காயமடைந்தவர்களின் வலியையும் வேதனையையும் என்னால்!-->…
Read More...
Read More...
மக்களை மேலும் சுமைக்குள் தள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது – சரத் பொன்சேகா
அரசாங்கம் இந்த மக்களை மேலும் சுமைக்குள் தள்ளவே விரும்புகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற!-->!-->!-->…
Read More...
Read More...
மைத்திரி தலமையிலான சு.க. அடுத்த தேர்தலில் தனித்து களமிறங்குகின்றது !
எதிர்வரும் தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட!-->!-->!-->…
Read More...
Read More...
நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் குறித்து அரசாங்கம் கவனிப்பதில்லை – ஜே.வி.பி.
இந்த அரசாங்கம் நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தாமலேயே வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக!-->!-->!-->…
Read More...
Read More...
மின்சார சபைக்கு இனி எரிபொருள் வழங்க முடியாது – வலுசக்தி அமைச்சர்
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக்!-->!-->!-->…
Read More...
Read More...