Browsing Category
உள்நாடு
புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கைதி 12வருடங்களின் பின்னர் விடுதலை
விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்ட்ட அரசியல் கைதி 12 வருடங்களின் பின்னர் விடுதலை …….ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தை அடுத்து 12!-->…
Read More...
Read More...
கொழும்பின் முக்கிய பகுதியில் குவிந்த தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள், பெருந்திரளான மக்கள்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கையெடுத்து வேட்டையானது கொழும்பு - கோட்டை புகையிரத!-->!-->!-->…
Read More...
Read More...
இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல்!-->…
Read More...
Read More...
இலங்கை-இந்தியா வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு!
இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு ஹைதராபாத் இல்லத்தில் இன்று மாலை!-->!-->!-->…
Read More...
Read More...
வெளிவிவகார அமைச்சின் விசமத்தனமான பதில் – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டனம்
இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு 161 மனித உரிமை செயற்பாட்டாளர்களும் 47 மனித உரிமை சார்ந்து!-->…
Read More...
Read More...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க!-->…
Read More...
Read More...
13 தீர்வில்லை. மாற்றுவழிதான் என்ன? – அரசியல் ஆய்வாளர் யதீந்திரா
13 அரசியலமைப்பு திருத்தம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை என்பது தவறல்ல. ஆனால் அதற்கு மாற்றுவழி என்ன? இந்தியாவின் நிலைப்பாடு தொடர்ந்தும் 13தான் ஆகவே இந்தியாவிடம் அந்த கோரிக்கையினை!-->…
Read More...
Read More...
முன்னணி தீவிர பிரச்சாரம் – மக்கள் ஆதரவு
இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய கட்சிகள் அனுப்பிய கடித்தில் 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்த கோரியிருந்தனர். அதனை முழுமையாக நிராகரிப்பதாகவும், தமிழ் மக்களின் பெயரால் துரோகம்!-->…
Read More...
Read More...
விபத்துக்கு காரணம் என்ன? விபரம் உள்ளே!
யாழில். வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் வாகனம் கடுமையான சேதங்களுக்கு உள்ளான!-->…
Read More...
Read More...
அவுஸ்திரேலியா பயணமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு!
ஐந்து போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த!-->!-->!-->…
Read More...
Read More...